Showing posts with label மயக்கம். Show all posts
Showing posts with label மயக்கம். Show all posts

Friday, March 30, 2012

அகந்தைக்கு காரணம் என்ன?


பேரியக்க மண்டல மலர்ச்சிகட்கு ஆதியானதே தெய்வம். அதன் மலர்ச்சி நிலைகளில் சிறந்த கட்டம் தான் மனிதன். அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, அவனுள் அடங்கியுள்ள முழுமைப் பொருளானது, தான் உயர்ந்தவன் என்று ஒலிக்கிறது.