Showing posts with label கும்பகம். Show all posts
Showing posts with label கும்பகம். Show all posts

Thursday, April 12, 2012

உபதேச மார்க்கம்


     வாசியோ முறையொன்றும் இங்கு இல்லை,
வாய்விட்டு உச்சரிக்கும் மந்த்ர மில்லை
ஊசிமுனை வாசல்ஒன்றைத் திறந்து காட்டி,
உன்னையே அங்குக்காவல் சிலநாள் வைத்து,
தேசிகனார் ஞானகுரு பார்வை மூலம்
தீட்சைமறு படியுமீந் தழைத்துச் சென்று,
மாசில்லா ஆதிநிலை யறியும் உச்சி
மன்றத்தில் அமர்த்திடுவார்; அமைதி கிட்டும்.