Showing posts with label சாந்தம்Þ சிந்தனை விருந்துÞ சினம் தவிர்த்தல். Show all posts
Showing posts with label சாந்தம்Þ சிந்தனை விருந்துÞ சினம் தவிர்த்தல். Show all posts

Friday, March 30, 2012

சாந்தம்


நாம் உடலால் வேறுபட்டு இருக்கின்ற போதிலும் உள்ளம் என்ற நிலையால் நமக்கும் தெரியாமலே உலக மக்கள் அனைவரோடும் ஒன்றுபட்டே இருக்கின்றோம்.
ஆகவே நாம் சிந்தனை செய்யும்போது நமது அறிவின் கூர்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப, பல அறிஞர்களோடு ஒன்றுபடுகிறோம். நமது அனுபவத்திற்கு எட்டாத விசயங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்வதே இதற்குச் சான்று.